174
திரிச்சூரில் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியவர்கள் தமிழகத்தில் பிடிபட்ட சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட கடக்காத நிலையில், ஆலப்புழா அருகே ஒரு ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக கே...

552
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஏடிஎம் மையத்தில் பர்சைத் தவறவிட்டவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தைத் திருடியவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். பரமக்குடி காந...

372
வாடிக்கையாளர்கள் தவறவிட்ட ஏ.டி.எம். கார்டுகளைப் பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்ததாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் வங்கிப் பணியாளரான தல்லா சீனிவாசலு என்பவரை அரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎ...

272
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் மது அருந்த பணம் இல்லாததால் தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த அலெக்சாண்டர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன...

425
செங்கல்பட்டை அடுத்த திம்மாவரத்தில் தனியார் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து உள்ளே இருந்த பணப்பட்டுவாடா இயந்திரத்தை உடைத்துத் திருட முயன்ற இளைஞரை, ஏ.டி.எம் மைய மேற்பார்வையாளர் கையும் களவுமாக பிடித்து...

1798
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்தால் தானியங்களை பெறும் வகையில் தானிய ஏடிஎம்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 24 கோடிக்கும் மேற்பட்டோர் வசிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத...

2206
திருவண்ணாமலை மாவட்டத்தில், நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம்கள் மற்றும் ஒரு இந்தியா ஒன் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து, 75 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளைய...